செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு!

சென்னை: செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று காலை 7.33 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

 

The post செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: