மேலும் காங்கிரஸ் கட்சியின் திருப்திப்படுத்தும் அரசியலை பிரதானப்படுத்தி பேசினார். பாகேல் தலைமையிலான காங்கிரசும், அதற்கு நெருக்கமானவர்களும் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மாநிலத்தின் கஜானாவை கொள்ளையடித்துள்ளனர். சட்டீஸ்கரை உருவாக்கிய பாஜ தான் அதனை மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் என்று கூறிய பிரதமர் மோடி, அதற்கான 5 உத்தரவாதங்களை வாக்குறுதியாக கொடுத்தார். இதனால் பாகேலின் ஆட்சியை கைப்பற்றி பாஜ ஆட்சி அமைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
The post பாகெல் ஆட்சிக்கு ஆப்பு வைத்த மகாதேவ் ஆப்: அரசியல் விமர்சகர்கள் கருத்து appeared first on Dinakaran.