இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீடிப்பார் என பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீடிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீடிப்பார் என பிசிசிஐ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: