தமிழகம் அடையாறு கரையோர மக்களுக்கு தமிழ்நாடு பேரிடம் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை Nov 29, 2023 தமிழ்நாடு நிர்வாக அதிகாரம் சென்னை தமிழ்நாடு மேலாண்மை ஆணையம் அடையார் செம்பரம்பாக்கம் ஏரி தின மலர் சென்னை: அடையாறு கரையோர மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தமிழ்நாடு பேரிடம் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் திறக்கப்படுவதால் அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. The post அடையாறு கரையோர மக்களுக்கு தமிழ்நாடு பேரிடம் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்