தமிழகம் அடையாறு கரையோர மக்களுக்கு தமிழ்நாடு பேரிடம் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை Nov 29, 2023 தமிழ்நாடு நிர்வாக அதிகாரம் சென்னை தமிழ்நாடு மேலாண்மை ஆணையம் அடையார் செம்பரம்பாக்கம் ஏரி தின மலர் சென்னை: அடையாறு கரையோர மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தமிழ்நாடு பேரிடம் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் திறக்கப்படுவதால் அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. The post அடையாறு கரையோர மக்களுக்கு தமிழ்நாடு பேரிடம் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.
வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!
இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது..! ஈஷா காய்கறி திருவிழாவில் திமுக எம்.பி பேச்சு!
இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியால் ஸ்தம்பித்த சென்னை..! நிகழ்ச்சி நிறைவடைந்து 2 மணி நேரம் ஆகியும் குறையாத கூட்ட நெரிசல்
சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்