இதன் காரணமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிக்கு நாளை முதல் 4 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் புயல் உருவாகும் பட்சத்தில் ‘மிச்சாங்’ என பெயர் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று முதல் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.