வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன்..!!

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

The post வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன்..!! appeared first on Dinakaran.

Related Stories: