சென்னை அண்ணா மேம்பாலம் அருகே மதுபோதையில் தாக்குதல் நடத்திய அமெரிக்க இளைஞர் கைது..!!

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே மதுபோதையில் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் தாக்கிய அமெரிக்க இளைஞர் கைது செய்யப்பட்டார். தாக்குதல் நடத்திய அமெரிக்க இளைஞர் அலெக்சாண்டர் சில்வா மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

The post சென்னை அண்ணா மேம்பாலம் அருகே மதுபோதையில் தாக்குதல் நடத்திய அமெரிக்க இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: