தமிழகம் திருவண்ணாமலை செய்யாறு அருகே 16ஆம் நூற்றாண்டின் பாம்பு பட்டான் நடுகல் கண்டெடுப்பு! Nov 24, 2023 திருவண்ணாமலை சேயார் திருவண்ணாமலை பாயிங்கினார் ஏரி சேயார் திருவண்ணாமலை: செய்யாறு அருகே பைங்கினர் ஏரியில் 16ஆம் நூற்றாண்டின் பாம்பு பட்டான் நடுகல் கண்டெடுக்கப்பட்டது. நீர்நிலைகளை பராமரிக்கும்போது பாம்பு கடித்து இறந்தவரின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. The post திருவண்ணாமலை செய்யாறு அருகே 16ஆம் நூற்றாண்டின் பாம்பு பட்டான் நடுகல் கண்டெடுப்பு! appeared first on Dinakaran.
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்
தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!