கோவையில் தடை செய்யப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..!!

கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். செங்கோடகவுண்டன் புதூர் பிரிவு அருகே போலீசார் சோதனையின் போது புகையிலைப் பொருட்கள் சிக்கின. புகையிலைப் பொருட்களை ஏற்றி வந்த வாகனம் மற்றும் ஓட்டுநர் முத்துக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவையில் தடை செய்யப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: