சேலம் அரசு மருத்துவமனையில் பராமரிப்பு குறைபாட்டால் தீ விபத்து ஏற்பட்டதா என விசாரணை: ஆட்சியர் கார்மேகம் பேட்டி

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பராமரிப்பு குறைபாட்டால் தீ விபத்து ஏற்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் சேலம் ஆட்சியர் பேட்டியளித்தார். மீட்கப்பட்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் குறிப்பிட்டார்.

The post சேலம் அரசு மருத்துவமனையில் பராமரிப்பு குறைபாட்டால் தீ விபத்து ஏற்பட்டதா என விசாரணை: ஆட்சியர் கார்மேகம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: