கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 20வது நாளாக தடை..!!

தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 20வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என வனத்துறை வனச்சரகர் டேவிட் ராஜ் தெரிவித்துள்ளார்.

The post கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 20வது நாளாக தடை..!! appeared first on Dinakaran.

Related Stories: