இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அரைமணி நேரத்திற்கு மேலாக போராடி பசு மாட்டை உயிருடன் மீட்டனர். மேலும் விசாரணையில் திருத்தணி முருகன் கோயிலில் ஊழியராக பணிபுரிந்து வரும் முனியன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு என்றும், இரண்டு நாட்களாக மாட்டை தேடி வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் முனியனிடம் பசுமாட்டை ஒப்படைத்தனர்.
The post திருத்தணியில் கிணற்றில் தத்தளித்த பசுமாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினர் appeared first on Dinakaran.