5 மாநில தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டது முதல் ரூ.1,760 கோடி பறிமுதல்..!!

டெல்லி: 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை ரூ.1,760 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.379 கோடி பணம், ரூ.214 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ.245 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசமாக கொடுக்க வைத்திருந்த ரூ.556 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்தது. மிசோரம், ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

The post 5 மாநில தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டது முதல் ரூ.1,760 கோடி பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: