ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு வந்துகொண்டிருக்க முடியாது: தமிழ்நாடு அரசு வாதம்

டெல்லி: ஆளுநரின் செயல்பாட்டால் 8 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தரப்பு தெரிவித்துள்ளது. 8 கோடி மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு வந்துகொண்டிருக்க முடியாது. எந்தக் காரணமும் கூறாமல் மசோதாக்களை நிராகரித்துள்ளார் ஆளுநர் என்று தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

The post ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு வந்துகொண்டிருக்க முடியாது: தமிழ்நாடு அரசு வாதம் appeared first on Dinakaran.

Related Stories: