கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 2,342 கனஅடியாக உள்ளது!!

பெங்களூரு: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 2,342 கனஅடியாக உள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1,542 கனஅடியாக தண்ணீர் திறப்பு உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 800 கனஅடியாக உள்ளது. கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 101.08 அடியாக உள்ள நிலையில் கபினி அணை நீர்மட்டம் 75.46 அடியாக உள்ளது.

 

The post கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 2,342 கனஅடியாக உள்ளது!! appeared first on Dinakaran.

Related Stories: