இந்த விபத்துகளில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்து உள்ள தீயணைப்புத் துறை, விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்து உள்ளது. அதே போல் தமிழகம் முழுவதும் 364 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து நிகழ்ந்த இடங்களில் 700 பேருக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 111 இடங்களில் நிகழ்ந்த தீ விபத்துகளில் 38 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post பட்டாசு வெடித்ததில் சென்னையில் 111 இடங்களில் தீ விபத்து appeared first on Dinakaran.