கோவை ராகிங் சம்பவம்: தலைமறைவான மாணவரைப் பிடிக்கத் தனிப்படை

கோவை: கோவை ராகிங் சம்பவம் தொடர்பாக தலைமறைவான மாணவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ராகிங் சம்பவம் தொடர்பாக 8 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மிரட்டுதல், தாக்குதல், ராகிங் தடுப்பு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

The post கோவை ராகிங் சம்பவம்: தலைமறைவான மாணவரைப் பிடிக்கத் தனிப்படை appeared first on Dinakaran.

Related Stories: