தமிழகம் பாதுகாப்பு இல்லத்தில் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!! Nov 09, 2023 விருதுநகர் ராஜபாளையம் விருதுநகர்: ராஜபாளையம் அருகே பாதுகாப்பு இல்லத்தில் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாலியல் வழக்கில் மீட்கப்பட்ட 17வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post பாதுகாப்பு இல்லத்தில் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!! appeared first on Dinakaran.
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்
தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!