பாதுகாப்பு இல்லத்தில் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!!

விருதுநகர்: ராஜபாளையம் அருகே பாதுகாப்பு இல்லத்தில் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாலியல் வழக்கில் மீட்கப்பட்ட 17வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாதுகாப்பு இல்லத்தில் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: