தமிழ்நாடு, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வடமாநிலத்தவர் போல் வேலை பார்ப்பதாக புகார் எழுந்தது. இது விவகாரம் தொடர்பாக 10 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகன் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

The post தமிழ்நாடு, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: