மேலமையூர் ஊராட்சிக்குட்பட்ட அக்ஷயா நகர் அடுத்துள்ள லேக் வியூ அவென்யூ என்ற பகுதியில் முறையாக சாலை பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக சாலைகள் காட்சி அளிக்கிறது. சாலை, தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக சேறும் சகதியமாக காட்சியளிக்கிறது. உடனடியாக, இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மேலமையூர் ஊராட்சியில் குண்டும் குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.