நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமாகா தொடங்கி விட்டது. தீபாவளிக்கு பிறகு மண்டல அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, ஜனவரியில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதிமுக, பாஜ கூட்டணி என்பது தேர்தலுக்கு கடைசி 3 மாதத்தில் எதிர் அணியை வீழ்த்துவது சம்பந்தமாக கலந்தாய்வு நடத்தி தான் தலைவர்கள் முடிவு செய்வார்கள். அதன் அடிப்படையில் 3 மாதங்களுக்கு முன்பு தெரியும். அதிமுகவுடன் கூட்டணி பற்றி தொண்டர்களின் கருத்துகளை தலைவர்கள் கேட்டு முடிவு எடுப்பார்கள் என்றார்.
The post தேர்தலுக்கு 3 மாதத்துக்கு முன் பாஜவுடன் அதிமுக கூட்டணி: சொல்கிறார் ஜி.கே.வாசன் appeared first on Dinakaran.