உடுமலை அருகே காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு: பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை

திருப்பூர்: உடுமலை அருகே காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  …

The post உடுமலை அருகே காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு: பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Related Stories: