தமிழகம் கொடுமுடியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..!! Nov 03, 2023 கொடுமுடியார் அணை நெல்லை Thirukkurungudi நெல்லை: திருக்குறுங்குடி அருகே கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாய பாசனத்திற்காக 100 கனஅடி தண்ணீரை சபாநாயகர் அப்பாவு, ஆட்சியர் ஆகியோர் திறந்துவைத்தனர். The post கொடுமுடியாறு அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..!! appeared first on Dinakaran.
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான புகார் குறித்து இறுதி கருத்துக்கேட்புக்கு அரசின் கூடுதல் தலைமைச்செயலர் அழைப்பு
செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சமுதாய சிந்தனை, சமூகநீதிப் பயணத்தை முன்னெடுத்த திமுக அரசு.. தனித்தீர்மானம் நிறைவேறியதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!!
ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு நினைவரங்கம் – “வானவில்” கூட்டரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்!!
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு