இதில், நிதிஷ் பேசும்போது காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில்,‘‘ பாஜவை எதிர்ப்பதற்காக தான் கூட்டணி அமைக்கப்பட்டது. தீவிர ஆலோசனைகளுக்கு பிறகே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. சமீப நாட்களாக கூட்டணியில் எதுவுமே நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 5 மாநில தேர்தல்களில் தான் அதிக கவனம் செலுத்துகிறது. 5 மாநில தேர்தலுக்கு பின்னர் தான் கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு அவர்கள் அழைப்பு விடுப்பார்கள் என தெரிகிறது’’ என்றார்.
The post 5 மாநில தேர்தலில் காங். பிஸி இந்தியா கூட்டணியில் எதுவும் நடக்கவில்லை: நிதிஷ்குமார் பேச்சு appeared first on Dinakaran.