தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

சென்னை: தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த மாணவர் மதன் RIMS கல்லூரியில் தடயவியல் மற்றும் மருத்துவம் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். RIMS மருத்துவமனை விடுதியின் பின்புறம் கிடந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: