பொதுமக்கள் கோரிக்கை தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஊதியம் வழங்கவில்லை

விராலிமலை, அக்.31: தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு கடந்த 2 மாதங்களாக ஒன்றிய அரசு ஊதியம் வழங்கவில்லை. கரூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விராலிமலை சட்டப்பேரவை தொகுதி கோங்குடிபட்டி, பாக்குடி, சூரியூர், கத்தலூர், வேலூர் ஊராட்சி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அப்பகுதி நூறு நாள் திட்டப்பணியாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது பேசிய எம்பி ஜோதிமணி கூறும்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 2 மாதத்துக்கு மேலாக ஒன்றிய அரசு ஊதியம் வழங்கவில்லை.

The post பொதுமக்கள் கோரிக்கை தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஊதியம் வழங்கவில்லை appeared first on Dinakaran.

Related Stories: