ஆவினில் தீபாவளிக்காக இதுவரை ரூ.149 கோடிக்கு ஆர்டர் வந்துள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: ஆவினில் தீபாவளிக்காக இதுவரை ரூ.149 கோடிக்கு ஆர்டர் வந்துள்ளது என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆவின் பால் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது.

The post ஆவினில் தீபாவளிக்காக இதுவரை ரூ.149 கோடிக்கு ஆர்டர் வந்துள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Related Stories: