தமிழகம் வாழப்பாடி அருகே ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்து விபத்து Oct 28, 2023 விபத்து வஜப்பாடி சேலம் மேட்டுப்பட்டி தின மலர் சேலம்: வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்து விபத்துக்குள்ளானது. தடுப்புச் சுவர் மீது ஏறி பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்தனர். 50க்கும் மேற்பட்ட பயணிகள் நல்வாய்ப்பாக தப்பினர். The post வாழப்பாடி அருகே ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்து விபத்து appeared first on Dinakaran.
மெட்ரோ ரயில் பணிக்கு வடமாநிலங்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி, தமிழகத்துக்கு 4 ரூபாய் கூட வழங்கவில்லை: ஒன்றிய அரசு மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
கூகுள் மேப்களில் எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளை: வடமாநில கும்பல் சிக்கியது எப்படி என சேலம் சரக டிஐஜி விளக்கம்
சொத்து வரி 6% உயர்வு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.! அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு
குமாரபாளையத்தில் பிடிபட்டது ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் : சேலம் சரக டிஐஜி உமா விளக்கம்