பாசி நிதி நிறுவன பெண் இயக்குநரை மிரட்டி பணம் பறித்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

கோவை: பாசி நிதி நிறுவன பெண் இயக்குநரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் சரண் அடைந்தார். திருப்பூரில் ரூ.930கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் பெண் இயக்குநரை கடத்தி பணம் பறித்ததாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

The post பாசி நிதி நிறுவன பெண் இயக்குநரை மிரட்டி பணம் பறித்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Related Stories: