மேற்குவங்க அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக் கைது!!

கொல்கத்தா : மேற்குவங்க மாநில அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.வனத்துறை அமைச்சராக உள்ள ஜோதிபிரியா மல்லிக் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ததில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார்.

The post மேற்குவங்க அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: