மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி பொறையார் பகுதி குடிநீர் தொட்டிகளுக்கு இன்று மின் நிறுத்தம்

தரங்கம்பாடி: இன்று பொறையார் பகுதியில் குடிநீர் தொட்டிகளுக்கு மின்சாரம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் மின்பாதையில் உள்ள தில்லையாடி குடிநீர்தொட்டி, துடரிபேட்டை குடிநீர்தொட்டி, வளையசோழன் குடிநீர்தொட்டி, திருமெய்ஞானம் குடிநீர்தொட்டி, திருக்கடையூர் குடிநீர்தொட்டி, பொறையார் குடிநீர்தொட்டி, ஆகிய குடிநீர்தொட்டிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

 

The post மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி பொறையார் பகுதி குடிநீர் தொட்டிகளுக்கு இன்று மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: