தமிழகம் சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து Oct 18, 2023 ஐயப்பன் சபரிமலை கோலார் சபரிமலா, கர் எருமேலி சபரிமலை : கர்நாடக, கோலாரில் இருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் பேருந்து எருமேலி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். The post சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.
திருப்பதியில் இலவச தரிசனம் கேட்பீர்களா?: ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிக லிங்கத்தை இலவசமாக தரிசிக்க அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை கேள்வி!!
இந்திரா காந்தியின் பெருமையை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை: செல்வப்பெருந்தகை விமர்சனம்
கூட்டுறவு நிறுவன பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கேஆர். பெரியகருப்பன்..!!
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 3-வது நாளாக எஸ்.எப்.ஐ மாணவர்கள் போராட்டம்: கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீதான புகார் குறித்து இறுதி கருத்துக்கேட்புக்கு அரசின் கூடுதல் தலைமைச்செயலர் அழைப்பு
செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு