நள்ளிரவில் எழுந்து பார்த்த போது திடீரென மரிய சானுவை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் பெற்றோர் அளித்த புகாரில், 30 பவுன் நகை, ரூ.7 லட்சத்துடன் மரிய சானு மாயமாகி விட்டதாக கூறி உள்ளனர். போலீசார் வழக்குபதிந்து மரிய சானுவை தேடி வருகின்றனர்.
The post நாளை மறுதினம் திருமணம் 30 பவுன், ரூ.7 லட்சத்துடன் மணப்பெண் ‘எஸ்கேப்’ appeared first on Dinakaran.