திருவாரூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையில் காட்டூர் பகுதியில் சென்றபோது, முன்னாள் சென்ற லாரியை ஜெகநாதன் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே திருவாரூரில் இருந்து வந்த தனியார் பள்ளி வேன் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் ஜெகநாதன், விக்னேஷ் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி வேன் டிரைவர் சபரியை (30) கைது செய்தனர்.
The post பைக் மீது பள்ளி வேன் மோதி 2 மாணவர்கள் பலி appeared first on Dinakaran.