மேலும் வேறு ஒரு இடத்திலும் என இரண்டு இடங்களில் போட்டியிடுவேன். எனது தாயார் விஜயம்மா மற்றும் எனது கணவர் அனில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேவைப்பட்டால் விஜயம்மா போட்டியிடுவார். நான்கு மாதம் காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்தேன். ஆனால் அவர்கள் முடிவு தெரிவிக்காததால் தெலங்கானா மக்களுக்காக 119 சட்டமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளோம். வேட்பாளர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் 119 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ஒய்.எஸ். சர்மிளா அறிவிப்பு appeared first on Dinakaran.