நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மூதாட்டி கழுத்தறுத்து கொலை..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே குப்பிச்சிபாளையம் பகுதியில் மூதாட்டி நல்லம்மாள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். படுகாயமடைந்த கணவர் சண்முகத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிகழ்விடத்தில் எஸ்.பி. நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

The post நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மூதாட்டி கழுத்தறுத்து கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: