வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து சேகர் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தம் நகர் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post ஆவடியில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.