அவர்கள் பயணம் செய்த கார் ஹொசபேட்டை தாலுகா, வியாசனகேரி கிராமத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலைகளில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் பள்ளத்தில் விழுந்த காரில் இருந்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
The post கார் மீது லாரி மோதல் 7 பேர் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.