இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்; பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

சென்னை: இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். வேதாரண்யத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை தாக்கி பொருட்களை பறித்துச் சென்றதற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிரான செயல்கள் இந்திய கடல் எல்லையிலேயே நடைபெறுவது கவலையளிக்கிறது என்று ராமதாஸ் கூறினார்.

The post இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்; பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: