இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முகாம் நடந்து கொண்டிருந்த போது அங்கு திடீரென்று மின்தடை ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகும் மின் விநியோகம் இல்லாததால் விளக்கு வெளிச்சத்தில் நேர்காணல் நடைபெற்றது. 3 மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு நீடித்த நிலையில் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
The post புதுச்சேரியில் வேலைவாய்ப்பு முகாமில் ஏற்பட்ட மின்தடை: மின்வெட்டு நீடித்த நிலையில் விளக்கு வெளிச்சத்தில் நடைபெற்ற முகாம் appeared first on Dinakaran.