இது தொடர்பாக டெல்லியில் உள்பட பல்வேறு மாநிலங்களில் 88 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் 9 பெண் ஊழியர்கள் உள்பட 46 ஊழியர்களிடமும் சிறப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பத்திரிகையாளர் அபிசார் சர்மாவிடம் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் நேற்றும் விசாரணை நடத்தினர்.
The post நியூஸ்கிளிக் விவகாரம் பத்திரிகையாளரிடம் போலீசார் மீண்டும் விசாரணை appeared first on Dinakaran.