ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.5,000 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.5,000 கோடி நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ராஜஸ்தான் ஜோத்பூரில் சாலை, ரயில், விமான போக்குவரத்து என ரூ.5,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

The post ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.5,000 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Related Stories: