கடந்த 4 தினங்களுக்கு முன்பு விடுமுறை என்பதால் குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 7 சவரன் நகைகள், 2 லேப்டாப் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த சீனிவாசன், இதுகுறித்து தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நாவலூர் அருகே ஐடி ஊழியர் வீட்டில் நகை, லேப்டாப் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.