அதன் மூலம் கிடைக்கப்படும் பணம் சொசைட்டி மூலம் பல தொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு நடந்த ஏலத்தில் விநாயகருக்கு வைக்கப்பட்ட லட்டு ₹1.26 கோடிக்கு ஏலம் போனது. இதனை அதே வில்லாவில் வசிக்கும் ஒட்டு மொத்த சமூகமும் ஒன்று சேர்ந்து வாங்கிக் கொண்டனர். கடந்த ஆண்டு நடந்த விழாவில் ₹60.80 லட்சத்திற்கு லட்டு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
The post ஐதராபாத்தில் விநாயகர் சதுர்த்தியில் வைக்கப்பட்ட லட்டு ரூ.1.20 கோடிக்கு ஏலம் appeared first on Dinakaran.