அணு ஆயுதங்களை அதிகப்படியான எண்ணிக்கையில் தயாரிப்பதற்காக அணுஆயுதக்கொள்கையில் வடகொரியா திருத்தம் செய்திருப்பது அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. ரப்பர் ஸ்டாம்ப் நாடாளுமன்றம் என்று வர்ணிக்கப்படும் வடகொரிய நாடாளுமன்றத்திற்கான உச்ச மக்கள் சபையில் 14வது கூட்டம் நடைபெற்றது.
The post அணு ஆயுதக் கொள்கையை வடகொரியா திருத்தியதால் பதற்றம் : அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை கடும் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.
