உலகப் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் தொடங்கியுள்ளது. ஜோடிக்கப்பட்ட ஐந்து தேர்களில் விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி தாயார், சண்டிகேஸ்வரர், சுவாமிகள் நான்கு மாட வீதிகளான தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
உலகப் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் தொடங்கியது..!!
- அருத்ரா தரிசனா
- சிதம்பரம் நடராஜர் கோயில்
- அருத்ரா தரிசனா விழா
- விநாயகர்
- முருகர்
- நடராஜர்
- சிவகாமசுந்தரி தையர்
- சண்டிகேஸ்வரர்
- சுவாமிகல்
- தெற்கு ரதா சாலை
- மேற்கு ரத சாலை
- வடக்கு
