இந்த அறிவிப்புக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக, பாஜ கட்சியினர் மாறி, மாறி பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டின் பல இடங்களில் அதிமுக, பாஜகவினர் இடையே போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக திட்டவட்டமாக அறிவித்த நிலையில் புனிதமான திருவள்ளுவர் மண்ணில், தாமரை பெரும் வெற்றி பெறும் என தமிழக பாஜக மேலிட முன்னாள் பெறுப்பாளர் சி.டி.ரவி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
The post புனித திருவள்ளுவர் மண்ணில் தாமரை பெரிய அளவில் மலரும்: தமிழ்நாடு பாஜக மேலிட முன்னாள் பொறுப்பாளர் சி.டி.ரவி X தளத்தில் பதிவு appeared first on Dinakaran.