இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்

இலங்கை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 17 மீனவர்கள் கடந்த 13ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 17 மீனவர்களை இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

The post இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: