தமிழகம் திருவள்ளுரில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி அண்ணன், தங்கை பலி..!! Sep 26, 2023 திருவள்ளூர் கோவனிபாளையம் துரைவேல் சினேகா திருவள்ளூர்: கூனிப்பாளையம் பகுதியில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி அண்ணன், தங்கை பலியாகினர். அண்ணன் துரைவேல்(7), தங்கை சினேகா (6) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். The post திருவள்ளுரில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் மூழ்கி அண்ணன், தங்கை பலி..!! appeared first on Dinakaran.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்