தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை

சென்னை: தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தொழில் வளம் மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு மேலும் வளர்ச்சி பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

The post தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: